பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள் -3



பிரபலங்களோடு சில நினைவுச் சுவடுகள்
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கட்டுரையாளராகவும், பத்திரிகையாளராகவும் கலந்து கொண்டபோது, தமிழறிஞர் திரு சிவத்தம்பி அவர்களுடனும், தமிழறிஞர் தமிழண்ணலுடனும், எழுத்தாளர் பொன்னீலனுடனும், கவிதாயினி ஆண்டாள் பிரியதர்ஷிணியுடனும், எழுத்தாளர் திருமதி விமலா ரமணியுடனும் பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பெரும் பேறு…..








Comments

Popular posts from this blog

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

மலேசிய மண்ணில் தமிழ் மனங்கள்

இன்று தமிழ்த் செம்மொழி நாள்