தந்தையர் தினத்தன்று பி.வி.ஆர் சாரிடம் ஆசீர்வாதம்...

தந்தையர் தினத்தன்று (19.6.2022) குழந்தை இலக்கியச் செல்வர் புதுகை பி.வெங்கட்ராமன் அவர்களை அவர் இல்லத்தில் சந்தித்தும், அவரிடம் ஆசி பெற்றதும் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அப்போது அவர் பூவண்ணன் எழுதிய சிறுவர் இலக்கியச் சிறப்புகள் நூலை எனக்குப் பரிசாக அளித்தார்.

Comments

Popular posts from this blog

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

மலேசிய மண்ணில் தமிழ் மனங்கள்

இன்று தமிழ்த் செம்மொழி நாள்