#நல்லி அவர்கள் வழங்கியமங்கையர்திலகம் விருது

 #ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், பத்மஸ்ரீ #டி.கே.சண்முகம் 109ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு  மங்கையர்திலகம் விருது வழங்கப்பட்டது.

#இடைமருதூர்கி.மஞ்சுளா அவர் தினமணி சிறுவர்மணியில் எழுதிய நாடகங்களின் தொகுப்பான  #பானைக்குள் போன யானை- நூலுக்காக வழங்கப்பட்ட "மங்கையர் திலகம்" விருது(2022)





Comments

Popular posts from this blog

அனந்தபாரதியின் நொண்டி நாடகம்!

மலேசிய மண்ணில் தமிழ் மனங்கள்

இன்று தமிழ்த் செம்மொழி நாள்