Posts

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் விருது 2020

Image
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் விருது 104 பெண் சாதனையாளர்களுக்கு ஈரோடு , ஜன .27: மனிதநேய தன்னார்லர்கள் அமைப்பு சார்பில் தமிழகத்தை சேர்ந்த 104 பேருக்கு பாரதி கண்ட புதுமைப்பெண்கள் 2020 என்ற பெண் சாதனையாளர்கள்   விருது அளிக்கப்பட்டது .   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவிற்கு , ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் கே . கே . பாலுசாமி தலைமை வகித்தார் . வழக்குரைஞர் எல் . எஸ் . ஹரிசங்கர் வரவேற்றார் .  வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ் . டி . சந்திரசேகர் விழாவை தொடங்கிவைத்தார் .   கல்லூரி முதல்வர் என் . மரகதம் , டாக்டர் எஸ் . ஈஸ்வரன் , டாக்டர் ஜெ . கணேஷ் , ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பி . கந்தசாமி , மனிதநேய தன்னார்வலர்கள் அமைப்பின் நிறுவனர் எம் . ஜி . சரவணக்குமார் ஆகியோர் பேசினர் .   எபிஜெ . அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுண்டேசன் அறங்காவலர் எபிஜெஎம்ஜெ . சேக்சலீம் பெண் சாதனையாளர்களுக்கு பாரதி கண்ட புதுமைப் பெண்கள் 2020 விருதுகளை வழங்கின...

தினமணி - சிறுவர் மணி (அரங்கம்) ஆனந்தின் ஆனந்தம்

Image
தினமணி- சிறுவர் மணி (அரங்கம்) ஆனந்தின் ஆனந்தம்  இடைமருதூர் கி.மஞ்சுளா

நாடகம்(சிறுவர்மணி -அரங்கம்) நன்மையும் இருக்கு அரசே

Image

பெருக்கத்து வேண்டும் பணிவு

Image

பகைவனுக்கு(ம்) அருள்வாய் நன்னெஞ்சே....

Image
  பகைவனுக்கு ( ம் ) அருள்வாய் நன்னெஞ்சே .... இடைமருதூர் கி . மஞ்சுளா                " ஆன்மிக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு , மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் செல்வாயானால் , முன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும் ' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது நமக்கு எச்சரிக்கையோ ? சாபமோ ? ஆனால் , அது இப்போது பயன்தர  -  பலிக்கத் தொடங்கிவிட்டது . " வலிமைமிக்க , சுறுசுறுப்பான , சிரத்தை பொருந்திய இளைஞர்களே தேவை . அத்தகைய நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும் . எனக்கு நூறுகூட வேண்டாம் ; பத்து இளைஞர்களைத் தாருங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ' என்று வீரமுழக்கமிட்ட சுவாமி விவேகானந்தர் இளைஞர்களையே மலை என நம்பினார் . கண்காணிக்கவும் , காப்பாற்றவும் யாருமின்றி காட்டு விலங்குகளில் ஒவ்வோர் இனமாக அழிந்து வருவதைப் போல , மனித நேயமில்லாமல் மனித இனம் விரைவில் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு...