Posts

(நாடோடிக் கதை) ஞானத்தின் வாயில்

Image
ஞானத்தின் வாயில் ராஜஸ்தான் மாநில நாடோடிக் கதை தமிழில் -இடைமருதூர் கி.மஞ்சுளா ஒரு சிறிய கிரா ​ ம ‌ ம் . அ ‌ ந் ​ த ‌ க் கிரா ​ ம ‌ த் ​ தி ‌ ல் வி ‌ த் ​ து ​ வா ‌ ன் ஒரு ​ வ ‌ ர் வசி ‌ த்து வ ‌ ந் ​ தா ‌ ர் .   க ‌ ல் ​ வி ‌ ச் செரு ‌ க்கு உடை ​ ய ​ வ ‌ ர் .   அ ‌ ந் ​ த ‌ க் கிரா ​ ம ‌ த் ​ தி ‌ ற்கு ஞானி ஒரு ​ வ ‌ ர் வ ‌ ந் ​ தா ‌ ர் . அவ ‌ ர் , அரு ​ கி ​ லி ​ ரு ‌ ந்த மலை மீது ஒரு சிறிய குடிசை அமை ‌ த் ​ து ‌ க் கொ ‌ ண்டு அ ‌ ங் ​ கேயே த ‌ ங் ​ கி ​ வி ‌ ட் ​ டா ‌ ர் . ஒரு ​ முறை ‌ அ ‌ ந்த ஞானி ​ யை ‌ ச் ச ‌ ந் ​ தி ‌ க்க விரு ‌ ப் ​ ப ‌ ம் கொ ‌ ண் ​ டா ‌ ர் வி ‌ த் ​ து ​ வா ‌ ன் .   வீ ‌ ட்டி ​ லி ​ ரு ‌ ந்து மிக நீ ‌ ண்ட தூர பய ​ ண ​ மாக காடு , மலையெ ‌ ல் ​ லா ‌ ம் கட ‌ ந்து மிக ​ வு ‌ ம் சிர ​ ம ‌ ப் ​ ப ‌ ட்டு , அ ‌ ந்த ஞானி வசி ‌ க் ​ கு ‌ ம் குடி ​ சை ‌ க் ​ கு ‌ ச் செ ‌ ன் ​ றா ‌ ர் . பல மை ‌ ல் தூர ‌ ம் நட ‌ ந்து வ ‌ ந் ​ த ​ தா ‌ ல் அவ ‌ ர் மிக ​ வு ‌ ம் சோ ‌ ர் ​ வ ​ டைந் ​ தி ​ ரு ‌ ந் ​ தா ‌ ர...

மகளிர் தினம் - வெறும் பேச்சோடுதானா...?

Image
வெறும் பேச்சோடுதானா ...? First publish Dinamani –march-8, 2018, By -   இடைமருதூர் கி . மஞ்சுளா                 மார்ச் 8- ஆம் தேதி , இன்று ஒரு நாள் மட்டும் மகளிரைப் பெருமைப்படுத்தும்படியான பல நிகழ்ச்சிகள் உலகெங்கிலும் நடைபெறுகின்றன . அன்றிரவோடு அன்றைய " மகளிர் தின ' க் கொண்டாட்டமும் முடிவுக்கு வந்துவிடும் .                   " பெண்ணின் ' பெருமைகளையும் , உரிமைகளையும் , பாதுகாப்புகளையும் பற்றிப் பலகாலம் பேசிப் பேசி அவற்றை ஏடுகளில் பதிவு செய்த நல்லறிஞர்களின் நன்மொழிகள் எல்லாம் வெறும் ஏட்டுச் சுவடிகளிலும் , புத்தக அலமாரிகளிலும்   பாதுகாக்கப்பட்டு ,   நிம்மதியாக இருக்கின்றன . ஆனால் ,   மகளிருக்குத்தான் சங்க காலம் தொடங்கி , சமகாலம் வரை எந்தவிதப் பாதுகாப்புமில்லை ; சுதந்திரமுமில்லை ;   நிம்மதியுமில்லை .         ...