Posts

ஔவையாரின் விநாயகர் அகவல்- ஔவையின் விநாயகர் அகவலில் அசபா யோகம்

Image
 ஔவையின் விநாயகர் அகவலில் அசபா யோகம் -கே.எம். (இடைமருதூர் கி.மஞ்சுளா) ஓம் + விநாயகர் = ஔவையாரின் விநாயகர் அகவல் . கே . எம் ( கே . மஞ்சுளா ) கட்டுரை கடந்த ஞாயிறு (16.8.2020) தமிழ்மணியில் ...( விநாயகர் சதுர்த்தி சிறப்புக் கட்டுரை ) ஔவையாரின் விநாயகர் அகவலை இனியாவது பொருள் புரிந்து ஓதி உணர்ந்து ( அக ) வழிபாடு செய்வோம் ... ஓம் தான் விநாயகர் ... விநாயகர்தான் ஓம் ... அதுதான் பிரணவம் .... அதுவே மகாமந்திரம் .. ( கே . எம் - அடியேன்தான் ....)   தெளிவாகப் படிக்க  dinamani.com      

சிறுவர் மணி - எளியாரும் வலியாரும்- சிறுகதை

Image
சிறுவர் மணி - எளியாரும் வலியாரும்- சிறுகதை இடைமருதூர் கி.மஞ்சுளா  

எம்மதமும் சம்மதம்- தினமணி - சிறுவர்மணி

Image
தினமணி-சிறுவர் மணி பிஞ்சுக்கை ஓவியத்துக்கு ஒரு சின்னஞ்சிறு கதை -இடைமருதூர் கி.மஞ்சுளா

https://www.youtube.com/watch?v=lnAidRQtvaY

https://www.youtube.com/watch?v=lnAidRQtvaY

https://www.youtube.com/watch?v=6vB4GNHYt4c

https://www.youtube.com/watch?v=6vB4GNHYt4c

முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் (திங்கள்20.7.2020) காலமான செய்தி

Image
தள்ளிப்போடுவது ஆபத்தானது தூங்கி எழுந்தால்…. யார் இருக்கிறார்கள், யார் நம்மிடம் சொல்லாமல் போனார்கள் என்பதை தொலைக்காட்சியையோ, கட்செவி அஞ்சலையோ,   முகநூலையோ, பத்திரிகையையோ பார்த்தும், கேட்டும்தான் தெரிந்துகொள்ள வேண்டிய கொடுமையான (2020) ஆண்டில் ( காலகட்டத்தில் மனித இனம்) நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்…. இன்று வழக்கம்போல (21.7.2020) தினமணி பத்திரிகையைப் பிரித்ததும்… முதுபெரும் மணிக்கொடி எழுத்தாளர் திரு கர்ணன் அவர்கள் (திங்கள்) மறைந்த செய்தி. மிகுந்த அதிர்ச்சி. அவர் இறையடி சேர்ந்துவிட்டார். இவர் குறித்து எங்கள் ஆசிரியர் (கலாரசிகன்) பல முறை எழுதியிருக்கிறார். ஆனால், அவரது அறிமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலேசியப் பயணத்தில் வாய்த்தது. எழுத்தாளர்கள் 50 பேரின் படைப்புகளை மலேசிய அரசின் ஆதரவுடன் வெளியிட்டு மகிழ்ந்த (கலைஞன் பதிப்பகம்) அந்தத் தருணங்கள் என்றும் இனிமையானவை. கலைஞன் பதிப்பகத்துக்கு நன்றி… இந்தப் பயணத்தில் என்னுடன் என் செல்ல மகளும், என் தோழி மகேஸ்வரியும் இருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அதை வார்த்தைகளால் வடிக்க முடியாது… அந்தப் பயணத்தில்தான் எத்தனை...

இடைமருதூர் கி.மஞ்சுளாவின் நூல்கள் சில...

Image