Posts

Showing posts from November 6, 2016

அறுபத்து மூவர் அற்புத வரலாறு

Image
  நண்பர்களே... வாசகர்களே.....    தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று தொடர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டினார் ஔவைப்பாட்டி. அதனால், ஆண்டவனை விட அடியாரே உயர்ந்தவர் - சிறந்தவர். காரணம், ஆண்டவனிந் அடியார்களிடமே ஆண்டவன் குடிகொண்டுள்ளான்.  வாடகைத் தராமலா..... அல்ல அவனது பெருங்கருண என்கின்ற  அருள் என்னும் வாடகையைக் அடியார்களுக்கு வாரி வழங்கிக்கொண்டே..... அனைவரும் தொண்டர் பெருமையைச் சிந்திப்போம், பேசுவோம்,  போற்றுவோம். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குறிப்பின் விரிவு வேறுறொரு நாளில் இங்கு பதிவு செய்யப்படும். இன்ப அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா