Posts

Showing posts from 2019

தினமணி - சிறுவர் மணி (அரங்கம்) ஆனந்தின் ஆனந்தம்

Image
தினமணி- சிறுவர் மணி (அரங்கம்) ஆனந்தின் ஆனந்தம்  இடைமருதூர் கி.மஞ்சுளா

நாடகம்(சிறுவர்மணி -அரங்கம்) நன்மையும் இருக்கு அரசே

Image

பெருக்கத்து வேண்டும் பணிவு

Image

பகைவனுக்கு(ம்) அருள்வாய் நன்னெஞ்சே....

Image
  பகைவனுக்கு ( ம் ) அருள்வாய் நன்னெஞ்சே .... இடைமருதூர் கி . மஞ்சுளா                " ஆன்மிக லட்சியத்தைப் புறக்கணித்துவிட்டு , மேலைநாட்டு நாகரிகத்தின் பின்னால் செல்வாயானால் , முன்றே தலைமுறைகளில் உனது இனம் அழிந்து போய்விடும் ' என்று சுவாமி விவேகானந்தர் அன்று சொன்னது நமக்கு எச்சரிக்கையோ ? சாபமோ ? ஆனால் , அது இப்போது பயன்தர  -  பலிக்கத் தொடங்கிவிட்டது . " வலிமைமிக்க , சுறுசுறுப்பான , சிரத்தை பொருந்திய இளைஞர்களே தேவை . அத்தகைய நூறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான மாறுதலைப் பெற்றுவிடும் . எனக்கு நூறுகூட வேண்டாம் ; பத்து இளைஞர்களைத் தாருங்கள் நான் இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ' என்று வீரமுழக்கமிட்ட சுவாமி விவேகானந்தர் இளைஞர்களையே மலை என நம்பினார் . கண்காணிக்கவும் , காப்பாற்றவும் யாருமின்றி காட்டு விலங்குகளில் ஒவ்வோர் இனமாக அழிந்து வருவதைப் போல , மனித நேயமில்லாமல் மனித இனம் விரைவில் அழிந்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் ,   அண்மைக் காலமாக அரங்கேறிவரும் கொலை , கொள்

தீமையிலும் நன்மை- தினமணி சிறுவர்மணி நாடகம்

Image

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் -தினமணி இளைஞர்மணி

Image

இடைமருதூர் முன்னாள் மாணவர்கள் சங்க அமைப்பு - நிகழ்ச்சி

Image
வணக்கம் அந்த இடைமருதினில் ஆனந்தத் தேன் இருந்தப் பொந்தைப் பரவி நாம் பூவல்லிக் கொய்யாமோ... இடைமருது ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்த அப்பரிசும் (மாணிக்கவாசகர்-திருவாசகம்) இடைமருது என்பார்க்குப் புகழ் உண்டாம் (திருஞானசம்பந்தர்) 21.10.2019 திங்கள்கிழமை அன்று  நான் படித்த (இரண்டு ஆண்டுகள்) திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில் சில மணித்துளிகள் உரையாற்றும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி என்னை  நெகிழ வைத்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் (அனைவருக்கும்) மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரின் திருவடிக்கும் என் பணிவான வணக்கம்.

முனைவர் இராம.குருநாதன் நூல் வெளியீடு

Image
முனைவர் இராம.குருநாதன் ்அவர்கள் மொழிபெயர்த்த சீனத்துச் சிறுகதைகள் நூல் வெளியீடு கும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (20.10.2019) நடைபெற்றது. மேலும், இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்களின் "மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்" (திருவாசகக் கட்டுரைகள்) நூல் அறிமுக உரையும் நடைபெற்றது.

சிறுவர் மணி - யானைக்கு உதவிய எறும்புகள்

Image

மகாகவி பாரதியார் - சக்திப் பித்தரான பாரதி சித்தர்

Image
சரஸ்வதி பூஜையை முன்னனிட்டு சிறப்புக் கட்டுரை சக்திப் பித்தரான பாரதி சித்தர் தினமணி தமிழ்மணி  6.10.2019

தினமணி-அடிக்காதே அணை (சிறார்களை அடிக்காதீர்கள்)

Image
இந்தக் கட்டுரையில் பெரியசாமித் தூரனின் "சிறுவர் கதைக் களஞ்சியம்" என்று தவறாகப் பதிவாகிவிட்டதற்கு மன்னிக்கவும். சரியானது -  " சிறுவர் கலைக்களஞ்சியம்" என்பதே. வாசக அன்பர்கள் திருத்தி வாசிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும். அன்புடன் இடைமருதூர் கி.மஞ்சுளா

நூல் விமர்சனம்

Image
இடைமருதூர் கி.மஞ்சுளா எழுதிய நூல்கள் தினமணி சிறுவர்மணி, நூலரங்கம் விமர்சனங்கள்

தினமணி - செயலி வணிகம் படுத்தும் பாடு

Image
தினமணி (கட்டுரை) 19.9.2019 செயலியின் (ஆப்) மூலம்.... இருசக்கர வாகனங்களில் வீட்டுக்குச் சென்று  உணவு கொண்டு கொடுக்கும்  பணியாளர்களின் தாழ்மையான கவனத்திற்கு.....

தினமணி சிறுவர் மணி - காட்டு விலங்கும் காட்டு விலங்கும்

Image
சிறுவர் மணி - சிறுகதை காட்டு விலங்கும் நாட்டு விலங்கும்

சிறுவர் மணி- பானைக்குள் போன யானை நாடகம்

Image
தினமணி - சிறுவர் மணி 17.8.2019

நாடோடிக் கதை - எமதர்மனின் தீர்ப்பு

Image
தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியான நாடோடிக் கதை - 25.8.2019 மூலம்- ஹிந்தி தமிழில் - இடைமருதூர் கி.மஞ்சுளா

நூல் வெளியீடு - திருவாசகம், சிறுவர் கதைகள்

https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/aug/19/book-release-function-in-chennai-3216951.html

திருவாசகம் (சமய இலக்கியம்), தாத்தா சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு.

Image
திருவாசகம் (சமய இலக்கியம்), தாத்தா சொன்ன கதைகள்  (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு. நூல் வெளியீடு இடம்- கன்னிமாரா நூலகர் வாசகர் வட்டம் 18.8.2019, மாலை 4 மணி. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்.... பேராசிரியர் இராம.குருநாதன் வரவேற்புரை வழங்கியதுடன் காதல் செய்து உய்மின் நூல் குறித்து அற்புதமான பல பதிவுகளை முன்வைத்தார். “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று மாணிக்கவாசகர் ஏன் கூறியிருக்கிறார் என்பதையும், அறிவு வேறு, உணர்வு வேறு என்பதை முன்னுரையில் விளக்கமாகத் தந்திருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.  அடுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் காதல் செய்து உய்மின் நூலை வெளியிட, செல்வி பானுமதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.  சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் நூலின் அறிமுக உரை குறித்துப் பேசியபோது,, “2006-ஆம் ஆண்டு முதன்முறையாக சகோதரி மஞ்சுளாவின் திருவாசகத்தில் புராணக் கதைகள் நூலை - திருவான்மியூர் கோயிலில் வெளியிட்டது முதலே சகோதரி மஞ்சுளாவைத் தெரியும். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குமேல் இப்போது இப்படியொரு வாய்ப்பு மீண்டும் எனக்குத் தந்திருக்கிறார