பிரபலங்களோடு சில நினைவுகள்-5
1. மாணிக்கவாசகர் குருபூஜை நாளன்று, காவிரிப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, திருவாசகம் திருப்பாண்டிப்பதிகம் நூலை வெளியிட்டு சிறப்பு செய்த (காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த தம்பிரான் சுவாமிகள். 2. சின்ன காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற திருமுறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தம்பிரான் சுவாமிகளிடம் திருநீறு பெறுதல். 3. சென்னை, குமரன் குன்றம் திருக்கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நூல் வெளியிட்டு சிறப்பித்தது. 4. தமிழறிஞர் தமிழ்ப் பெரியசாமி எங்கள் அலுவலகம் வந்திருந்தபோது (2009) அவருடன் எடுத்துக்கொண்ட நிழற்படம்.