Posts

Showing posts from November 4, 2018

குழந்தை இலக்கிய விழா!

Image
குழந்தை இலக்கிய விழா ! குழந்தைக் கவிஞர் அழ . வள்ளியப்பா பிறந்த நாளில் (07.11.2018) குழந்தை இலக்கிய விழா - ஒய் . எம் . சி . ஏ . பட்டிமன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் இடைமருதூர் கி . மஞ்சுளா எழுதிய ‘ உண்மை தந்த பரிசு ’ ( சிறுவர் கதைகள் ), எஸ் . ஆர் . ஜி . சுந்தரம் எழுதிய ‘ தாய் மண் உலா ’ ( சிறுவர் கதைகள் ), மகஸ்ரீ சீனிவாசன் எழுதிய ‘ குச்சிமிட்டாய் ’ ( சிறுவர் பாடல்கள் ), சொ . பத்மநாபன் எழுதிய ‘ அழகிய உலகம் ’ ( சிறுவர் பாடல்கள் ) ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட்டன . நான்கு நூல்களையும் கவிஞர் கா ர்முகிலோன் திறனாய்வு செய்தார் . குழந்தைக்கவிஞர் பேரவைத் தலைவர் திரு . பி . வெங்கட்ராமன் தலைமை வகித்தார் . ‘ ஞானாலயா ’ கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் முன்னதாக ஒய் . எம் . சி . ஏ கெ . பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்றினார் . அரங்கு நிறைந்து வழிய கோலாகலமாக விழா நடைபெற்றது . படத்தில் ( இ - மி ) ஒய் . எம் . சி . ஏ கெ . பக்தவத்சலம் , புதுகை தருமராசன் , ‘ ஞானாலயா ’ கிருஷ்ணமூர்த்தி , பி . வெங்கட்ராமன் , கார்ம