Posts

Showing posts from September 3, 2017

தமிழ்த் தாத்தா உ.வே.சா.

Image
தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறித்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் கட்டுரை ஆற்றிய தினமணி நிகழ்வு. அந்நிகழ்வில் கவிஞரிடமிருந்து எனக்குக் கிடைத்த அற்புதப் பரிசு – தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் “என் சரித்திரம்”

நினைத்துப் பார்க்கிறேன்….(2006)

Image
சூளைமேடு, ஔவைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரான திரு.வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் இட்ட அன்புக் கட்டளையால், சில காலம் அத்தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நான் பெற்ற பேறு. ஔவையார் தந்த நினைவுப் பரிசுதான் இந்த நிழற்படங்கள். தமிழறிஞர் திரு கி.ஆ.பெ. அவர்களின் மகள், திருமதி மணிமேகலை கண்ணன் அவர்கள் என்னை கௌரவித்துப் பாராட்டியதும், நடிகர் திரு.டெல்லி கணேஷ், நாட்டியப் பேரொளி பத்மா சுப்பிரமணியன், அவர் சகோதரர் திரு ரமணன், சிவாலயம் திரு ஜெ.மோகன் மற்றும் திரு வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் குடும்பத்தாரின் நட்பு கிடைத்ததற்கும் இந்த ஔவை தமிழ்ச் சங்கமே காரணம்.  

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் - சத்குரு அவர்களோடு நாங்கள்

Image
நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் - தொடர்பாக சத்குரு அவர்களை நேர்க்காணல் செய்யச் சென்ற அன்று என் மூத்த சகோதரி திருமதி கே.விஜயலட்சுமி அவர்களும், என் மகள் ஸ்ரீவித்யா அவர்களும்  சத்துரு அவர்களிடம்  ஆசி பெற்றது. கே.விஜயலட்சுமி அவர்கள் ஆசி பெற்றபோது... என் மகள் ஸ்ரீவித்யா சந்திரமௌலிவுக்குக் கிடைத்த சத்குருவின் ஆசி .....  இவர்களுடன் நானும்...