Posts

Showing posts from April 28, 2019

நலம் தரும் நாயன்மார்கள் பெருவிழா 28.4.19

Image
திருவலிதாயம் திருநெறிய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளையின் சார்பில் அப்பரடிகளின் ( சித்திரை - சதயம் ) குருபூஜையை முன்னிட்டு  " நலம் தரும் நாயன்மார்கள்   - பெருமவிழா ( நான்காம் ஆண்டு ) கடந்த 25.4.2019 முதல் 28.4.2019 வரை நடைபெற்றது . அதில்   ஞாயிறு மாலை பொன்னேரி குமாரி ஸ்ரீதேவி அவர்களின் கோச்செங்கட்சோழ நாயனார் பற்றிய தனி நடன நிகழ்ச்சி க்குத் தலைமை வகித்து,   நாட்டியமாடிய சின்னஞ்சிறு மழலையருக்கெல்லாம் சான்றிதழ் வழங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . இந்நிகழ்ச்சியில்   பாடி திரு சுப்பிரமணியன் , திரு . முத்துராமலிங்கம் , தெள்ளாறு மணி , கல்லாடர் விஸ்வ ஜோதி பொன் . சுந்தர வேலாயுதனார் , இடைமருதூர் கி . மஞ்சுளா போன்றோர் கலந்துகொண்டனர் . இடமிருந்து... அமர்திருப்பவரில் இரண்டாவதாக குமாரி ஸ்ரீதேவி, (நடன ஆசிரியை) தெள்ளாறு மணி, முத்துராமலிங்கம், இடைமருதூர் கி.மஞ்சுளா, விஸ்வஜோதி பொன் சுந்தர வேலாயுதனார், பாடி சுப்பிரமணியன் ஆகியோர்