Posts

Showing posts from July 28, 2013
மனதில் உறுதி வேண்டும்.  வாக்கினிலே இனிமை  வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் -பாரதியார் அன்றாடம் நாம் வேண்டுவது  இதுவாகவே இருக்கட்டுமே......  
சிவாயநம  என்று சிந்தித்திருப்போருக்கு   அபாயம்  ஒரு நாளும்  இல்லை -^ஒளவையார் 
சிவாயநம திருசிற்றமபலம்