Posts

Showing posts from 2021

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவாக சிறுவர் இலக்கியத்துக்கான விருது

Image
டி.கே.அவ்வை சண்முகம் அவர்களின் பிறந்த நாள் விழா.... இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு திருமதி இந்திரா கலைவாணன் பெயரில் வழங்கப்பட்ட "மங்கையர் திலகம்" விருது. "நாடகத் தந்தை" சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் சார்பில் தமிழக "நாடக மேதை" டி.கே.அவ்வை சண்முகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூர் ராகசுதா அரங்கில் 20.10.2021-அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறுவர் இலக்கியப் பங்களிப்புக்கா தினமணியின் முதன்மை உதவி ஆசிரியரான இடைமருதூர் கி.மஞ்சுளாவுக்கு "மங்கையர் திலகம்" என்ற விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. (இவர் தற்போது தினமணியின் தமிழ்மணி, சிறுவர்மணி பகுதிக்குப் பொறுப்பாசிரியராக இருந்து வருகிறார்) இவ்விருது நிகழ்ச்சியில் நீதியரசர் வள்ளிநாயகம், மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி, திரு நல்லி குப்பசாமி செட்டியார், அரிமா டாக்டர் ஜி.மணிலால் டி.கே.கலைவாணன், பாலம் கல்யாணசுந்தரம், நடிகை வெண்ணிறை ஆடை நிர்மலா முதலிய பலர் கலந்து கொண்டனர். (மேலும் தகவலுக்கு... அழைப்பிதழ் பார்க்கவும்) இது தொடர்பான பத்திரிகை செய்தி (புகைப்படத்துடன்) தினமலர் நாளிதழில

யானைக்கு உதவிய எறும்புகள் - சிறுவர் சிறுகதைகள்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
வெளியீடு- லாலி பாப் சிறுவர் உலகம். லாலி பாப் சிறுவர் உலகத்தின் மற்ற நூல்களையும் வாங்கிப் படித்து மகிழுங்கள்...

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கம்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
தினமணி - சிறுவர்மணி 6.11.2021 குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பிறந்த நாள் நூற்றாண்டு தொடக்கம்- இடைமருதூர் கி.மஞ்சுளா

தினமணி- சிறுவர்மணி பாடல்

Image

தினமணி - கொண்டாட்டம்... பென்சிலில் சாதனை... இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
தினமணி - கொண்டாட்டம்... (29.8.2021) பென்சிலில் சாதனை...   By- இடைமருதூர் கி.மஞ்சுளா     

சிறுவர்களுக்கான கதைகள்- யானைக்கு உதவிய எறும்புகள்- இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
சிறுவர்களுக்கான கதைகள் யானைக்கு உதவிய எறும்புகள்  இடைமருதூர் கி.மஞ்சுளா  வெளியீடு- லாலி பாப் சிறுவர் உலகம்.   #சிறுவர்_சிறுகதை_நூல்_வெளியீடு எழுத்தாளர் # இடைமருதூர் கி.மஞ்சுளா அவர்கள் எழுதிய யானைக்கு_உதவிய எறும்புகள் சிறுவர் சிறுகதை நூல் வெளியீடு ( 22.08.2021) ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை பல்லாவரத்தில் வெளியிடப்பட்டது. குழந்தைக் கவிஞர் பணிச்செல்வர் #பி_வெங்கட்ராமன் அவர்கள் வெளியிட எழுத்தாளர் கன்னிக்கோவில்இராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். (பி வி என்று அழைக்கப்படும் திரு பி.வெங்கட்ராமன் அவர்கள் தனது இளமைக் காலத்தில் டிங்டாங் என்கிற சிறுவர் இதழை நடத்தியவர். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் கையெழுத்துப் பிரதியை முதன் முதலாக அச்சு கோர்க்கும் பணியையும் செய்து இருக்கிறார். குழந்தைக் கவிஞரின் சேவைகளை அரசுக்கு தெரியப்படுத்தி அவருக்கான சிறப்பு அஞ்சல் உறையும், அவர் படித்த பள்ளியில் அவர்களுக்கான சிலையும் நிறுவ ஏற்பாடு செய்தவர்) கொரனா காலகட்டத்தின் நிலை உணர்ந்து மிக எளிமையாக இந்த விழா நடைபெற்றது. மகிழ்ச்சி பரவட்டும்  1. இடைமருதூர் கி.மஞ்சுளா 2.   திரு பி.வெங்கட்ராமன் 3.  கன்னிக்கோவில் இராஜா

சுதந்திர தினம் - இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
சுதந்திர தினம் - இடைமருதூர் கி.மஞ்சுளா (தினமணி - சிறுவர்மணி 14.8.2021

தினமணி- தமிழ்மணி - நிலையான கதி எது...புதிய பெயரில்.... மீண்டும் இடைமருதூர் கி.மஞ்சுளா

Image
நிலையான கதி எது? தினமணி- தமிழ்மணி (25.7.2021) ம.பரஞ்சோதி (இடைமருதூர் கி.மஞ்சுளா) நீண்ட இளைவெளிக்குப் பிறகு.... புதிய பெயரில்....(ம.பரஞ்சோதி) மீண்டும் உங்கள் இ.கி.ம... ..

சிந்தனையைத் தூண்டும் சிறுவர் கதைகள் மற்றும் நாடகம்

Image
 1. பானைக்குள் போன யானை ( சிறுவர் நாடகங்கள்)           2. யானைக்கு உதவிய எறும்புகள்    

திருவாசகம் - எட்டாம் திருமுறை - நூல் விமர்சனம் (தினமணி)

Image
  இன்றைய தினமணியில் ....   என் தாய் தந்த ஊக்கத்தாலும் , ஆதரவாலும் ... அடியேனின் எட்டாண்டு கடும் உழைப்பில் உருவான " எட்டாம் திருமுறையான திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் துணையாகக் கொண்டு " மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம் " என்ற தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வேடு இந்த ஆண்டு (2021) மணிவாசகர் பதிப்பகத்தால் நூலாக மலர்ந்துள்ளது .     இன்றைய தினமணியில் (5.4.2021) அந்நூல் பற்றிய விமசர்சனம் வெளிவந்திருப்பது குருவருளின் , திருவருளின் பெருங்கருணை . இந்நூலிலிருந்து எந்தப் பகுதியையும் நூலாசிரியர் அனுமதி இல்லாமல் எடுத்தாண்டாலோ , அடிக்குறிப்புகள் இல்லாமல் சிற்சில பகுதிகளை ( நூலின் பெயரைக் குறிப்பிடாமல் ) எடுத்துப் பயன்படுத்தினாலோ , சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . இதன் முழு உரிமை ஆசிரியருக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குமே உரியது .   ஆய்வை வழிநடத்தி சிறப்பாக உதவிய ( கைட் ) முனைவர் திரு வ . குருநாதன் அவர்களுக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்குநர்கள் ( அன்றைய - இன்றைய ) அவர்களுக்கும்