Posts

Showing posts from January 26, 2020

பாரதி கண்ட புதுமைப் பெண்கள் விருது 2020

Image
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் விருது 104 பெண் சாதனையாளர்களுக்கு ஈரோடு , ஜன .27: மனிதநேய தன்னார்லர்கள் அமைப்பு சார்பில் தமிழகத்தை சேர்ந்த 104 பேருக்கு பாரதி கண்ட புதுமைப்பெண்கள் 2020 என்ற பெண் சாதனையாளர்கள்   விருது அளிக்கப்பட்டது .   ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவிற்கு , ஈரோடு இந்து கல்வி நிலைய தாளாளர் கே . கே . பாலுசாமி தலைமை வகித்தார் . வழக்குரைஞர் எல் . எஸ் . ஹரிசங்கர் வரவேற்றார் .  வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ் . டி . சந்திரசேகர் விழாவை தொடங்கிவைத்தார் .   கல்லூரி முதல்வர் என் . மரகதம் , டாக்டர் எஸ் . ஈஸ்வரன் , டாக்டர் ஜெ . கணேஷ் , ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பி . கந்தசாமி , மனிதநேய தன்னார்வலர்கள் அமைப்பின் நிறுவனர் எம் . ஜி . சரவணக்குமார் ஆகியோர் பேசினர் .   எபிஜெ . அப்துல்கலாம் இன்டர்நேசனல் பவுண்டேசன் அறங்காவலர் எபிஜெஎம்ஜெ . சேக்சலீம் பெண் சாதனையாளர்களுக்கு பாரதி கண்ட புதுமைப் பெண்கள் 2020 விருதுகளை வழங்கினார் .   சென்னையைச்