Posts

Showing posts from December 24, 2017

புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் சாதனை முத்துக்கள்

Image
டிசம்பர் 24ஆம் தேதி (24.12.2017)  புதுக்கோட்டை இலக்கியப் பேரவை நடத்திய விழா… தலைவர் திரு.மு.முத்துசீனிவாசன் அவர்கள் முத்துமுத்தான 25 சான்றோர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் பெற்று அதைத் தொகுத்து   “சாதனை முத்துக்கள்” என்ற பெயரில் ஒரு நூலை வெளியிட்டு அவர்களை பெருமைப்படுத்தியுள்ளார். 25 சான்றோர்களுக்கும் பாராட்டும் விருதும் வழங்கி கௌரவித்தது இந்த அமைப்பு. அவர்களுள் அடியேனும் ஒருத்தி. எனக்கு “இதழியல் சுடர்” என்ற விருதை வழங்கியுள்ளனர். இந்த விருது நான் “வாங்கிய” விருது அல்ல… எனக்குக் “கிடைத்த” விருது….!!!