நினைத்துப் பார்க்கிறேன்….(2006)




சூளைமேடு, ஔவைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனரான திரு.வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் இட்ட அன்புக் கட்டளையால், சில காலம் அத்தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. நான் பெற்ற பேறு. ஔவையார் தந்த நினைவுப் பரிசுதான் இந்த நிழற்படங்கள்.


தமிழறிஞர் திரு கி.ஆ.பெ. அவர்களின் மகள், திருமதி மணிமேகலை கண்ணன் அவர்கள் என்னை கௌரவித்துப் பாராட்டியதும், நடிகர் திரு.டெல்லி கணேஷ், நாட்டியப் பேரொளி பத்மா சுப்பிரமணியன், அவர் சகோதரர் திரு ரமணன், சிவாலயம் திரு ஜெ.மோகன் மற்றும் திரு வேம்பத்தூர் கிருஷ்ணன் அவர்கள் குடும்பத்தாரின் நட்பு கிடைத்ததற்கும் இந்த ஔவை தமிழ்ச் சங்கமே காரணம். 


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!