குழந்தை இலக்கிய விழா!


குழந்தை இலக்கிய விழா!

குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பிறந்த நாளில் (07.11.2018) குழந்தை இலக்கிய விழா -ஒய்.எம்.சி.. பட்டிமன்றத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இடைமருதூர் கி. மஞ்சுளா எழுதியஉண்மை தந்த பரிசு’ (சிறுவர் கதைகள்), எஸ்.ஆர். ஜி. சுந்தரம் எழுதியதாய் மண் உலா’ (சிறுவர் கதைகள்), மகஸ்ரீ சீனிவாசன் எழுதியகுச்சிமிட்டாய்’ (சிறுவர் பாடல்கள்), சொ.பத்மநாபன் எழுதியஅழகிய உலகம்’ (சிறுவர் பாடல்கள்) ஆகியோரின் நூல்கள் வெளியிடப்பட்டன.

நான்கு நூல்களையும் கவிஞர் கார்முகிலோன் திறனாய்வு செய்தார். குழந்தைக்கவிஞர் பேரவைத் தலைவர் திரு.பி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். ‘ஞானாலயாகிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் முன்னதாக ஒய்.எம்.சி. கெ. பக்தவத்சலம் வரவேற்புரை ஆற்றினார். அரங்கு நிறைந்து வழிய கோலாகலமாக விழா நடைபெற்றது.







படத்தில்
(-மி) ஒய்.எம்.சி. கெ. பக்தவத்சலம், புதுகை தருமராசன், ‘ஞானாலயாகிருஷ்ணமூர்த்தி, பி. வெங்கட்ராமன், கார்முகிலோன், கன்னிக்கோவில் இராஜா, மணிவாசகர் குருமூர்த்தி
(கீழ்வரிசையில் நூலாசிரியர்கள்: சொ.பத்மநாபன், எஸ்.ஆர். ஜி. சுந்தரம், இடைமருதூர் கி. மஞ்சுளா, மகஸ்ரீ சீனிவாசன்





Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!