இடைமருதூர் முன்னாள் மாணவர்கள் சங்க அமைப்பு - நிகழ்ச்சி

வணக்கம்

அந்த இடைமருதினில் ஆனந்தத் தேன் இருந்தப் பொந்தைப் பரவி நாம் பூவல்லிக் கொய்யாமோ...

இடைமருது ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்த அப்பரிசும் (மாணிக்கவாசகர்-திருவாசகம்)

இடைமருது என்பார்க்குப் புகழ் உண்டாம் (திருஞானசம்பந்தர்)

21.10.2019 திங்கள்கிழமை அன்று  நான் படித்த (இரண்டு ஆண்டுகள்) திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப் பள்ளியில் சில மணித்துளிகள் உரையாற்றும் அரிய வாய்ப்பை எனக்கு வழங்கி என்னை  நெகிழ வைத்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் (அனைவருக்கும்) மற்றும் முன்னாள் மாணவர்கள் அனைவரின் திருவடிக்கும் என் பணிவான வணக்கம்.
















Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!