சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்



இலக்கியச்சாரல் நடத்திய இலக்கிய நிகழ்வில் 5.11.2017


  இடைமருதூர் கி. மஞ்சுளாவின் " சிறுவர்களுக்கான இதழ்களும் இலக்கியமும்" நூல் வெளியிடப்பட்டது








நூலை கவிமாமணி இளையவன் வெளியிட குழந்தைக்கவிஞர் பி.வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டார்.
படத்தில்: கவிமாமணி இளையவன், வைரபாரதி, மு. முரளிதரன், பி. வெங்கட்ராமன், மற்றும் கோ. முத்துசுவாமி.



 தோழி சி. மகேஸ்வரி அவர்கள் எனக்கு பொன்னாடை  அணிவித்து மகிழ்ந்தது


 திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுடன்



 

நானும் கன்னிக்கோயில் இராஜாவும்...  குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகளுடன்
 


 இடைமருதூர் கி.மஞ்சுளாவும் சி.ஆர். மஞ்சுளாவும்


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!