சாகித்ய அகாதெமி-பால சாஹிதி நிகழ்ச்சி 27-9-18

சாகித்ய அகாதெமி நடத்திய பால சாஹிதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறுவர் இலக்கியம் குறைத்து உரையாற்றிய திரு. பாலதி பாலன்(தலைமை), யூமா வாசுகி, ஜி.ராஜாராம், இடைமருதூர் கி.மஞ்சுளா. உடன் கலந்துகொண்டு சிறப்பித்தோர் பேராசிரியர் இராம.குருநாதன், கன்னி்க்கோவில் ராஜா, சூளைமேடு அன்பரசன் மற்றும் பலர்.


Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!