புத்தகக் கண்காட்சியில் சிறுவர்கள் நூல் வெளியீடு

சென்னை புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு (2022) மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்கள் சிறுவர் இலக்கியம். ஒன்று பக்தி இலக்கியம் (பன்னிரு திருமுறை). மணிவாசகர் பதிப்பகம் ஸ்டாலில் பபாபி தலைவர் திரு. வயிரவன், துணைத்தலைவர் திரு மயிலவேலன், முல்லைப் பதிப்பகம் திரு.பழனியப்பன் மற்றும் மணிவாசகர் இராம.குருமூர்த்தி, நண்பர்கள் கன்னிக்கோவில் ராஜா, சூளைமேடு அன்பரன், ஹாரிங்டன் ஹரிஹரன், திரு மீனாட்சி சோமசுந்தரம் அவர்களின் உறவினர்கள், ஓவியர் நம்பி ராஜன், என் மகள் (தமிழ்-ஆங்கில - இளம் மொழிபெயர்ப்பாளர்) ஸ்ரீவித்யா சந்திரமௌலி ஆகியோர் கலந்து கொண்டு மிக எளிமையாக, மிகச் சிறப்பாக

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!