நாயன்மார்கள் நாட்டிய வரலாறு அரங்கேற்றம்- சென்னை பாடி திருவலிதாயம்

சென்னை 24.4.2022 ஞாயிற்றுக்கிழமை சென்னை, பாடி திருவலிதாயம் சிவன் கோயிலில் நாயன்மார்கள் குறித்து 7 நாள்கள் தொடர்ந்து நடந்த நாட்டிய நாடக விழாவின் இறுதி நாளில் (24.4.2022) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். கண்கொள்ளாாக் காட்சியான இந்நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன்... இதில் பங்கேற்று நடித்த ஒவ்வொருவரும் தெய்க் குழந்தைகள் என்றே கூறலாம். கருவிலே திருவான நாயன்மார்களைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய நிகழ்ச்சி இது.. இதைத் தொடர்ந்து நடத்திவரும் திரு. முத்துராமலிங்கம் ஐயாவை இரண்டாவது சேக்கிழார் என்றே போற்றி வணங்குகிறேன்... தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!