சேக்கிழார் ஆராய்ச்சி மையம் 30ஆம் ஆண்டு விழா

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் 30ஆம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழாவில் சிறந்த நூலாக இடைமருதூர் கி.மஞ்சுளாவின் "மணிவாசகர் உணர்த்தும் அகப்பொருள் நுட்பம்" (டாக்டர் பட்டம்) நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொற்கிழி ரூ.25,000-மும், சேக்கிழார் விருதும் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!