கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா கலைஞர் நூற்றாண்டு விழா

 அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் திருப்பத்தூர் மற்றும் சென்னை கிளை நடத்திய கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம். ஜூன் 24, 25. இவ்விழா ஏலகிரியில் நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு விருந்தினராக திரு ஔவையார் அருள் கலந்து கொண்டார். வரவேற்புரை இதயகீதம் ராமானுஜம், வாழ்த்துரை இடைமருதூர் கி. மஞ்சுளா. 


நேற்று கண்ணதாசன் குறித்து எழுத்தாளர்கள் வாசித்த கவியரங்கம்... கிராமிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி...


இன்று.. அஇதஎச திருப்பத்தூர் மாவட்டம் கிளை, அஇதஎச சென்னை க் கிளை ஏலகிரியில் நடத்தியநூ வெளியீடு... கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. ஔவை அருள் அவர்கள்






இரண்டு நாளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  

நிகழ்ச்சியில்

கவியரங்கம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்

 வழங்கினார்.






Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!