2ஆவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

ஜூன் 9, 10, 11 மூன்று நாள்கள்

முதல் நாள் சொல்லரங்கம் "ஒரு சொல் கேளீர்"
தலைமை: பேராசிரியர் இராசகோபாலன், எஸ்.ஆர்.எஸ்.
பங்கேற்பு:  ஒரு சொல்
முனைவர் யாழ் சு.சந்திரா (புலம்)
முனைவர் க.பலராமன் (செல்வம்- திருக்குறளில்)
இடைமருதூர் கி.மஞ்சுளா (நாய்- (திருவாசகத்தில்)


தோழர் கன்னிக்கோயில் இராஜா,  தோழிகள் சக்தி ஜோதி , லலிதா மதியுடன் அடியேன்.


திருமதி வாசுகி கண்ணப்பன், மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மெய்யப்பன் அவர்களின் சகோதரி (பெயர் நினைவில்லை), இடைமருதூர் கி.மஞ்சுளா, செந்தாமரைக் கொடி(கவிஞர்)





Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!