சுதந்திரம் சும்மா... கிடைத்துவிடவில்லை...


சுதந்திரம் சும்மா... கிடைத்துவிடவில்லை...

சென்ற ஆண்டு (9 முதல் 12 வரை 2019) இதே நாள்..

அந்தமானில் இருந்தது மறக்க முடியாத நிகழ்வு…

இந்த அற்புத வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த என் மூத்த சகோதரி கே.விஜயலெட்சுமிக்கு என் இன்ப அன்புடன் கூடிய நன்றிகள் பல… இன்று மட்டுமல்ல… என்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது அந்தமானின் அற்புதக் காட்சிகள்….

அந்தமானில் இறங்கியவுடனேயே செல்லுலர் சிறைக்குச் சென்றதும் மனம் இறுகிப்போய் கண்கள் குளமாயின….நாட்டின் சுதந்திரத்திற்காக அந்தச் சிறையில் எத்தனை விதமான துன்பங்கள் அடைந்தனர் நம் வீரர்கள்… தியாகிகள்… குறிப்பாக தியாகி… சாவர்கர்.

அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையை மட்டுமல்ல… இன்றைய சிறுவர்களும்.. இளைஞர்களும் அவசியம் தம் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்தமான் சிறையைப் பார்வையிட வேண்டும்… அப்போதுதான் புரியும் நமக்குக் கிடைத்த சுதந்தரத்தின் அருமை பெருமைகள்…


































Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!