கம்பன் கழகம், சென்னை. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி...

 சென்னை கம்பன் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி.

உமறுப்புலவரின் சீறாப்புராணம் பேச்சுப் போட்டியின் நடுவர்களே - இடைமருதூர் கி.மஞ்சுளா, திரு.ஜான் தன்ராஜ் (கலைஞர் தொலைக்காட்சி)

சென்னைக் கம்பன் கழகத்தார்: திருமதி சாரதா, நம்பி ஆரூரன், திருமதி உலகநாயகி பழனி, திருமதி வாசுகி கண்ணப்பன்,  புதுகை தருமராசன், திரு பாலசீனிவாசன் மற்றும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் விஜய கிருஷ்ணன், ஆதிரா முல்லை, நெல்லை சு.முத்து ஆகியோர்






Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!