சென்னை கம்பன் கழகம் வழங்கிய "தமிழ் நிதி" விருது



சென்னைக் கம்பன் கழகமும், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய, கம்பனில்  ஆழங்கண்ட வேழம் தொடர் நிகழ்ச்சி நேற்று (9.1.2018) மாலை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் நிகழ்ந்தது

அந்த நிகழ்வில் முனைவர் இடைமருதூர் மஞ்சுளா அவர்கள் தமிழ்நிதி விருது பெற்றார்.
முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் ரா. பி.சேதுப்பிள்ளை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
திரு கோ.சரவணன் அவர்கள் மந்தரைப் பற்றி சிற்றுரை நிகழ்த்தினார்
உடன் கம்பன் கழக செயலர் இலக்கியவீதி இனியவன் அவர்கள்.
இணைச் செயலர் (நிரலுரை ஆற்றிய)  முனைவர் சாரதா நம்பி ஆரூரன்  அவர்கள்




பேராசிரியர் திரு.ராம குருநாதன், திரு தெ.ஞானசுந்தரம்,  பள்ளத்தூர் பழ.பழநியப்பன்,   இலக்கிய வீதி திரு. இனியன், திரு. ராஜ்கண்ணன்.
 மற்றும் திரு மலர் மகன், இடைமருதூர் கி.மஞ்சுளா, கவிஞர் சி.மகேஸ்வரி.


பங்கேற்றோர்

திரு.மலர் மகன், கவிஞர் முத்துலிங்கம், வாசுகி பத்திரி உள்ளிட்டோர்....

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!