சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு


27.5.2018 சென்னை இக்சா அரங்கத்தில் நடந்த சிறுவர் பாடல்கள், பாட்டி சொன்ன பாப்பா கதைகள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி.




சிறுவர் இலக்கியச் செம்மல் திரு. புதுகை பி.வெங்கட்ராமன், அமுதா பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், திரு.மறைமலை இலக்குவனார், திருமதி ராஜேஸ்வரி ஸ்ரீதர்.
திரு.வசீகரன் முதலியோர் பங்கேற்றனர். திரு. வசீகரன் அவர்கள் எழுதிய “பாட்டி சொன்ன பாப்பா கதைகள்” நூலை வெளியிட்டுப் பேசிய போது...

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!