எனது சிறுவர் இலக்கியப் பங்களிப்பு

குழந்தை இலக்கியச் செல்வர் பி. வெங்கட்ராமன் ஐயா அவர்கள் அடிக்கடி என்னிடம் இது போல் ஒன்றை தயார் செய்து தனக்கு அனுப்புமாறு சொல்வார். இன்றும் அவரது அன்புத் தொல்லை நாலைந்து முறை...ஃபோன் கால்கள் மூலம்.... அதுதான் ஒரே மூச்சாக உட்கார்ந்து எனது 25 ஆண்டு கால பத்திரிகை, இலக்கியப் பங்களிப்பை, பயணத்தை) பதிவு செய்தேன்... அதில் ஒரு பகுதிதான் எனது சிறுவர் இலக்கியப் பங்களிப்பு👍

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!