சிறுவர் இலக்கியத்துக்கு முதன்முறையாக எழுதிய சிறார் நாவல் (சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தது)

குழந்தைகளுக்காக பெண் படைப்பாளர்கள் எழுதுவதை சிறுவர் இலக்கியம் பெரிதும் வரவேற்கிறது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிறைய எழுதும்போது குழந்தைகளின் உளவியல் சார்ந்த கதைகள் வெளிப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது இதோ அமேசான் காடுகளில் உயிரினங்கள் குறித்த குறுநாவலை எழுதி இருக்கிறார் எழுத்தாளர் முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்கள். அவருக்கு லாலிபாப் சிறுவர் உலகம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. Book type: children's Novel Author :இடைமருதூர் கி.மஞ்சுளா Publisher: Lollipop Children's World Wrapper illustration: T.N.Rajan

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!